Thursday, December 15, 2011

சமூகத்தின் பயணம் திசையறியாத பயணமாக இருக்கிறது - அகார் முஹம்மத்

Best Blogger Tips
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் எழுத்துப் பணியை ஊக்குவிப்பதற்கு ஒருவருமற்ற நிலை காணப்படுவதாக ஜாமியா நளீமியா கலாபீடத்தின் உதவிப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் கலாநிதி அகார் முஹம்மத் தெரிவித்துள்ளார்.

Tuesday, December 6, 2011

இலங்கையில் தலைவிரித்தாடும் கப்று வணக்கம்

Best Blogger Tips

இலங்கையில் 8ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15ஆம் நூற்றாண்டு வரை முஸ்லிம்கள் ஆயிரக்கணக்கான அறிஞர்களை தம்மகத்தே கொண்டிருந்தனர். பல உலமாக்களும் மார்க்க அறிஞர்களும் அவர்களிடையே காணப்பட்டதுடன் தம்மால் இயன்றவரை மார்க்கத்தை எடுத்து நடப்பதிலும் இலங்கை முஸ்லிம்கள் தனித்துவம் பெற்றிருந்தனர். இஸ்லாத்தை ஆசிய நாடுகளிலிருந்து அழிக்கும் நோக்குடன் வந்த போர்த்துக்கீஸரும் அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தரும் 13 ஆயிரத்துக்கு மேற்பட்ட உலமாக்களையும் மார்க்க அறிஞர்களையும் பொதுமக்களையும் கொன்று குவித்தனர். இதன் விளைவாக அடுத்த தலைமுறையினர் குர்ஆனை கற்பதற்கான வாய்ப்புகள் குறைந்தன. இந்தியாவிலிருந்து உலமாக்களும் மார்க்க அறிஞர்கள் வருவது தடைசெய்யப்பட்டதுடன் இலங்கைக்குள்ளும் முஸ்லிம்களின் போக்குவரத்துகள் தடைசெய்யப்பட்டன. இதனால் இஸ்லாமிய அறிவு மக்களிடையே மங்கிப்போகத் தொடங்கியது. 

Monday, December 5, 2011

சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்

Best Blogger Tips
அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)

இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

Text Widget

Text Widget